hello
சர்ச்சைக்குரிய மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறிய குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பிரதி அமைச்சர் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கருத்துக்களால் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
“பொது அதிகாரிகளாக, முதலீட்டாளர்கள் மற்றும் சாத்தியமான முதலீடுகளில் ஆர்வமுள்ள தனிநபர்களை நாங்கள் தினமும் சந்திப்போம்.